Tag: murder

சீவலப்பேரி மாயாண்டி உடலை வாங்க மறுத்து 5வது நாளாக போராட்டம்… திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல்…

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ள போதும், அரிவாள்…

கிரண் நேகி பாலியல் குற்றவாளிகள் விடுதலை… “நீதித்துறை செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது நான் தோற்றுவிட்டேன்” என்று கதறிய கிரணின் தாய்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2012 ம்…

மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்,…

கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’

சத்தர்பூர்: கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஓடபூர்வா கிராமத்தில், 17 வயது சிறுமி கொலை…

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னை: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு…

இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது

சென்னை: இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த…

ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவர் கைது

சென்னை: ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகர், துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஆடிட்டர் 60. அவரது மனைவி…

விசாரணை கைதி கொலை வழக்கு: 2 காவலர்கள் கைது

Inmate murder case: 2 guards arrested சென்னை: விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு…

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய…

சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்! கொலையா?

ஆத்தூர்: சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா, அவரது துணிகள்…