Tag: murder

பலாத்காரம் செய்ய முயன்ற மாமன் மகனைக் கொன்று விதி எண் 100இன கீழ் விடுதலை ஆகும் பெண்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் சோழிங்கநல்லூரில் ஒரு பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற மாமன் மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும்…

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

சுஷாந்த் காதலிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. போலீசில் புகார்..

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார். அதனால்…

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்..

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்.. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார், பப்லு சைனி. ஊரடங்கு காரணமாக…

கொலையில் முடிந்த ’சோத்து’ பிரச்சினை..

கொலையில் முடிந்த ’சோத்து’ பிரச்சினை.. அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து அங்குள்ள முந்திரி ஆலையில்…

ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இளைஞர் ஆணவக்கொலை… திருவண்ணாமலையில் பயங்கரம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மற்றொரு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், பெண்ணின் உறவினர்களால்…

‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’..

‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’.. மது நோயாளிகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல, போதைப்பாக்கு அடிமைகள். வடநாட்டு ஆசாமி ஒருவர், ஊரடங்கு காரணமாக,தெருவில் நடமாட முடியாத நிலை உள்ளதால், ஆளில்லா…

இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: துப்புகொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு! காவல்துறை அறிவிப்பு

சென்னை: களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம்…

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை டில்லி சிறப்பு உயர்நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும்,…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறுசீராய்வு மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிா்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டில்லியில் கடந்த 2012ம்…