Tag: murder

விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான…

படப்பை திமுக கவுன்சிலர் 'சர்ச்'ல் வெட்டிகொலை! உள்கட்சி பிரச்சினையா…?

சென்னை: தாம்பரம் படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார்…

சுவாதி கொலை வழக்கு: பேஸ்புக் தமிழச்சி, திலீபன் மகேந்திரன் மீது கருப்பு முருகானந்தம் புகார்

கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும்…

மீண்டும் ஒரு காதல் கொலை! மயிலாடுதுறையில் பயங்கரம்!

மயிலாடுதுறை: திருமணத்துக்கு மறுத்த காதலியை, காதலன் கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலூடுதுறையை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.…

இமு சசிகுமார் கொலை: கோவை, திருப்பூர், நீலகிரியில் பஸ்கள் நிறுத்தம் – கடை அடைப்பு!

கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை அருகே…

சுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்!

ரவுண்ட்ஸ்பாய்: தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா? சுவாதி கொலை கேஸ்ல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி இருக்குதே.. என்ன செய்ய? சுவாதியை படுகொலை செஞ்சது, ராம்குமார் கிடையாது. மணி…

 ராம்குமார் கொலை?: சீமான் சந்தேகம்

சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி…

தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்

ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…

ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்

சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…