Tag: netizen

500,1000 நோட்டு வாங்க மாட்டோம்!: எழுதி்க்கொடுத்த வங்கி மேலாளர்

நெட்டிசன்: ஜி.எஸ். தயாளன் ( Gs Dhayalan) அவர்களது முகநூல் பதிவு: நான் வீட்டு உபயோகப் பொருட்களின் மாவட்ட விற்பனையாளர். இதுவரை எனது டீலர்களிடமிருந்து ஒரு 2000…

அடிமையா நாங்க?: மக்களின் துயரம்

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு: நிறைய நண்பர்கள் என்னிடம் கார்டு. ஆன் லைன் என்று வழிகாட்டுகிறார்கள். நீங்கள் சொல்லும் அத்தனை…

வெறுத்துப்போய், மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் எம்.எல்.ஏ.!

சமூக ஆர்வலரும், குன்னம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. (தி.மு.க.)வுமான எஸ். எஸ். சிவசங்கர், பிரதமர் மோடிக்கு முகநூல் மூலம் எழுதியிருக்கும் பகிரங்க கடிதம்: இந்தியப் பிரதமர் மோடி…

நாம் முட்டாள்கள் மட்டுமல்ல. கோழைகளும் கூட…

நெட்டிசன்: இங்கிலாந்து ரவி சுந்தரம்( Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு இத்தனை அக்கிரம அநியாயங்களையும் தாங்கி கொண்டு இந்திய சாமான்யன் பொறுமையுடன் வரிசையில் நின்று தன்…

மோசடி பா.ஜ.க.  பிரமுகருக்கு 500 கோடி தள்ளுபடி செய்த வங்கி!

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களின் முகநூல் பதிவு: பிரமுகருக்கு இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில் மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட…

ஏ.டி.எம்.கள் : இன்று காலை இந்திய நிலவரம்

நெட்டிசன்: கஸ்தூரி ரங்கன் ( Kasthuri Rengan) அவர்களின் முகநூல் பதிவு: இன்று (15/11/2016 ) காலை ஏழு மணிக்கு புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.களின் நிலை… டி.வி..எஸ். மாநில…

மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!

நெட்டிசன்: டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட…

மோடியின் பயம்!

நெட்டிசன் சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: உணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர். எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக…

வெடி தேங்காயும், 2,000 ரூவாயும்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் (V.k. Sundar) அவர்களின் முகநூல் பதிவு: சின்ன வயதில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மூன்று மாதங்களுமே கொண்டாட்டமாக இருக்கும்.அதிகாலை எழுந்து பார்த்தால் எதிரில் வருபவர்…

எதிர்ப்பு: வங்கிக்கணக்கை திரும்பப் பெற்ற நபர்?

நெட்டிசன்: சாதாரணமாகவே வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. தற்போது மணிக்கணக்காக காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மக்கள்.…