சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாக சமீபத்தில் செய்தி வெளியானது.…