கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
திருவனந்தபுரம்: கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில…
திருவனந்தபுரம்: கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில…
சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர…
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசாவை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்…
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி,…
புதுடெல்லி: காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை: தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’…
அமராவதி: ஆந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்…
அமராவதி: ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று…
சென்னை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன்…
திருமலா: தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருப்பதி எழுமலையானுக்கு…