Tag: news

சென்னை தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டு…

தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆகஸ்ட் 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை…

பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு மும்பை பகுதியில் இருக்கும்…

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

காங்கிரஸ் செயற்குழு மாற்றியமைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும்…

விராட் கோலிக்கு வைர பேட்

சூரத்: இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு சூரத் தொழிலதிபர் 1.04 காரட் வைர பேட்டை பரிசாக வழங்க உள்ளார். சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோலி மீதான…

துப்பாக்கிச்சுடுதல் – வெண்கலம் வென்றார் மெஹுலி கோஷ்

புடாபெஸ்ட்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று பாரிஸ் ஒலிம்பிக்…

சென்னை பரங்கிமலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் ரூ. 100 கோடி மதிப்புள்ள, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 41,952 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தென்காசியில் 144 தடை உத்தரவு

தென்காசி: சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…