Tag: No

1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1…

பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு…

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு…

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,…

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச்…

சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா…

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில்…

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்குக் மத மாற்றம் காரணம் இல்லை – சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு

தஞ்சாவூர்: தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணம் இல்லை என்று மேரி சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு…