Tag: No

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் -யுஜிசி

சென்னை: இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில்…

மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை  -அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில்…

ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  நீதிமன்றம் விளக்கம்

மும்பை: ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? – என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு…

ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கம் செய்து – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடை முறையை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களைத்…

போலியோ போல் கொரோனா இல்லை: ராதாகிருஷ்ணன் 

சென்னை: போலியோ போல் கொரோனா இல்லை என்று ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…

பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் – நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப்…

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்…

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக…