Tag: Odisha

மாடு குறுக்கே வந்ததால் ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்

சம்பல்பூர், ஒடிசா மாடு குறுக்கே வந்ததால் ஒடிசாவில் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலத்தில் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில்…

ஒடிசாவில் சந்திரயான் என பெயரிடப்பட்ட 4 குழந்தைகள்

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் 4 குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான்-௩ விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.…

இந்தியாவில் நீண்டநாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் 2வது நபர் என்ற பெருமையை பெற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019…

ஒடிசா ரயில் விபத்தின் உண்மை காரணம் என்ன தெரியுமா?

பாலசோர் ஒடிசாவில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 2 அன்று ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே…

தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்

டில்லி ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாகத் தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில், சென்னை…

ரூ. 2 கோடியைப் பக்கத்து வீட்டு மாடியில் வீசிய ஒடிசா துணை ஆட்சியர்

புவனேஸ்வர் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது ரூ.2 கோடியை ஒரு துணை ஆட்சியர் பக்கத்து வீட்டு மாடியில் வீசி உள்ளார். எந்த ஒரு மாவட்டத்தில் எவ்வித…

இழப்பீட்டுத் தொகைக்காக நாடகம் ஆடிய ஒடிசா பெண் : அம்பலம் ஆக்கிய கணவர்

கட்டாக் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒடிசா…

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா? : சிபிஐ தீவிர விசாரணை

பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க…

ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை வெளி வர வேண்டும் : மம்தா பானர்ஜி

கட்டாக் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். வெள்ளிக்கிழமை அன்று…

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி : காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்…