Tag: of

வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை

சேலம்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல…

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி: கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒருவர் வீதம் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறத்…

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நாளை லக்னோ பயணமாகிறார் பிரியங்கா காந்தி

புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…

குலாப் புயல்: கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று…

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – கங்குலி

புதுடெல்லி: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உள்நாட்டு…

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்: ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…