Tag: of

மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2 லட்சம் சதுர…

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர்…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க உத்தரவு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று…

ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் கட்சி பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன் கார்கே, பூபேஷ் பாகேல் நியமனம்

புதுடெல்லி: ஜூன் 10ம் தேதி ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, பூபேஷ் பாகேல் உள்ளிட்டோரை பார்வையாளர்களாக…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…

தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டம் துவக்கம்

சென்னை: இன்று முதல் தானியங்கி இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால்,…

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது – சூர்யா

சென்னை: கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா…

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்ட…