Tag: on

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது – நயினார் நாகேந்திரன்

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ம்…

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…

பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி 

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…

பாஜக சார்பில் போட்டியிடும் விருப்ப ஓய்வு பெற்ற ஜக்மோகன் சிங்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி இன்று விருப்ப ஓய்வு கடிதம் அளித்த தமிழக பணி நிலைப்பிரிவு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன்…

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

ஊரடங்கு – ஜன.27ல் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை…

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…