Tag: on

செப்.9ல் ஜம்மு பயணமாகிறார் ராகுல் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ஜம்மு பயணமாக உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 9ஆம்…

ஆசிரியர் தினத்தன்று தனது ஆசிரியர்களை நினைவு கூர்ந்த பிரியங்கா 

புதுடெல்லி: ஆசிரியர் தினத்தன்று தனது ஆசிரியர்களை நினைவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருமதி கீதா மெனிரத்தா, திருமதி உமா…

தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல்…

பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து: முதலமைச்சருக்கு தேமுதிகவினர் நன்றி

சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்…

கொரோனா பரவல் எதிரொலி – கோவையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்கள்   கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு? 

சென்னை: 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுச் சுகாதார…

விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்

சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம்…

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது,…

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல்…