Tag: on

பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை

சென்னை: கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த 2 பேர் இடைநீக்கம்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகாவை சேர்ந்த இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை…

ஜூன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை: ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும்,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டது. 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு’பசுமை முதன்மையாளர்’விருதுகள் வழங்கப்பட்டது.…

ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21…

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும்…

ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கிது. கொரோனா தொற்று காரணமாக…

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி…

சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பிரதமர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்…

மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.,…