Tag: ops

தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

மக்களுக்கு பயன்தராத திமுகவின் ஓராண்டு ஆட்சி – ஓபிஎஸ்

சென்னை: திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு பயன்தராத ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று…

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி – ஆதார் இணைப்பு கட்டாயம்…

சசிகலா குறித்து தற்போது ஓபிஎஸ் பேசியது எந்த வாய்! – ஆடியோ…

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவரை கடுமையாக விமர்சித்து, தர்மயுத்தம் நடத்திய அதிமுக பிளவுபட காணமாக இருந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவுக்கும் ஜெயலலிதா மறைவுக்கும்…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

75நாட்கள் அப்போலோ சென்ற இளவரசி ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லையாம்! ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி…

ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார். மறைந்த…

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி…

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை! பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…