பாகிஸ்தான் 35/0 – 5 ஓவர்ஸ் : டி-20 உலகக் கோப்பை 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7…
துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7…
லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள்…
வாஷிங்டன் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கூறி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதையும் உலக நாடுகள்…
அகமதாபாத் பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…
காபூல் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள்…
பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் காப்பாளருமான இம்ரான் கான் வாரியத்தின் தலைவராகத் தன்னை தேர்வு செய்துள்ளதாக ரமீஸ் ராஜா கூறியிருக்கிறார். பி.சி.பி.யின் தற்போதைய தலைவராக இருக்கும்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப்…
லண்டன்: பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…