ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: 3 வீரர்கள் உள்பட 6 பேர் பலி
ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…
ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த…
புதுடெல்லி: கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. கொரோனா…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி…
லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு…
காதல் திருமணம் செய்த அத்தையை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்.. பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால் பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த…
நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள…
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்த போது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில்…
ரஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். எல்லை பகுதியில் கொரோனா தாக்கத்தை தமக்கு சாதகமாக்கி…