Tag: people

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…

பயங்கரவாத தாக்குதல்களால் அச்சத்தில் ஆழ்ந்த காஷ்மீர் மக்கள்

ஸ்ரீநகர் பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர்…

உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில்…

உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில்…

உலகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் 52,11,48,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக…

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட காங்கிரஸ் கட்சி சார்பில் நிதியுதவி

சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ்…