பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்
சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…