பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது- ராகுல் காந்தி
புதுடெல்லி: பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு…
புதுடெல்லி: பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு…
சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு…
புதுடெல்லி: கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத்…
சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…
கோவை: கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று…
சென்னை ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய…
சென்னை: “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 456 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில்…
பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு…
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியின் ஷெர்ஷாவில் உள்ள பராச்சா சௌக் அருகே ஒரு கட்டிடம் வெடித்ததைத் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத்…
சென்னை: ஒமைக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது…