நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு! போலீஸ் குவிப்பு
நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.…