Tag: Police

சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

சென்னை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்…

வாரம் ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுப்பு : அரசியல் தலைவர்கள் வரவேற்பு

சென்னை வாரம் ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாகத் தமிழகத்தில் காவல்துறையினருக்கு வாரம், ஒரு நாள் விடுமுறை…

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு…

லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது

மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி…

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை…

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்…

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது….

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல், மாநில வளர்ச்சி…

அசாமில் சிறுவனை கொன்ற யானை கைது

கோலாகாட்: கோலாகாட் பகுதியில் சிறுவனை கொன்ற வழக்கில் யானையும், அதன் குட்டி யானையும் சிறை வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி, அசாம் மாநிலம் கோலாகாட் அடுத்த போகாக்காட்…

இந்திய வரைபடம் தவறாக சித்தரிப்பு புகாரில் டுவிட்டர் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…