Tag: Police

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்…

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே…

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலம்: சேலத்தில், போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடும் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர…

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு – சர்ச்சையில் உத்தரகாண்ட் காவல்துறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நாகரிகமான செயலா?: தமிழ்நாடு அரசை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை…

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட…

ஊரடங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் – சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி…

பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் உதவியாளர் கைது

கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில்…

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த…