Tag: Police

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள்…

திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு – ஹைதராபாத் போலீசார் முடிவு

ஹைதராபாத்: திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு அமைக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.…

கேரளா : காங்கிரஸ் மாணவர் சங்க பேரணியில் காவல்துறையினர் தடியடியால் வன்முறை வெடித்தது

திருவனந்தபுரம் அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு ரேங்க் பட்டியலை மதியாத கேரள அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது. கேரள அரசுப்…

திஷா ரவி கைது விவகாரம்: விதிமுறையை கடைபிடிக்காத டெல்லி போலீஸ்

பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…

சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…

பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

ஊரடங்கு நீடிப்புக்கு எதிர்ப்பு – நெதர்லாந்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: கனிமொழி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி…