Tag: Police

5.31 லட்சம் நாட்டில் போலீஸ் பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன – போலீஸ் பணியகம் தகவல்

புதுடெல்லி: நாட்டில் போலீஸ் பணியில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை…

செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பஞ்சாப் முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ்: செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்…

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய காவல் துறையினர்

சென்னை: ‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி…

போலீசார் தரகர்களா ? பாஜக எம் எல் ஏ வுக்கு தெலுங்கானா காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சைபராபாத் தெலுங்கானா மாநில காவல்துறையினரைத் தரகர்கள் எனக் கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் குக்கு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானாவில் மாடுகளைக் கடத்துவது…

சென்னை மகளிர் காவல் நிலைய செயல்பாட்டில் மாற்றம் – குற்றப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் கட்டுப்பாட் டில் செயல்பட்டு வந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு…

ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது

ஆக்ரா: ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது செய்யபட்டனர். ஆக்ராவின் கன்டெளலி பகுதியில் விலங்குகளின் கொழுப்புகள், எலும்புகள் மற்றும் கொம்புகள் நெய் செய்ய…

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார்…

தீவிரவாதிகள் போல் எங்களை நடத்துவதா? : தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருச்சி தீவிரவாதிகள் போல் தங்களை நடத்துவதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல்…

சிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…

மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனை முடிந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, காவல்துறையைச் சேர்ந்த…