Tag: Police

கேரளாவில் காவல்துறையுடன் மோதிய மாவோயிஸ்டுகள்

தலப்புலா, கேரளா கேரள மாநிலத்தில் காவல்துறைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக…

கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறை விசாரணை

காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல…

லியோ வெற்றி விழா நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு…

பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய பாஜக நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…

ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.

ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள…

ஆளுநர் மாளிகை தாக்குதல் : காவல்துறை புகாரைப் பதியவில்லை என குற்றச்சாட்டு

சென்னை ஆளுநர் மாளிகை தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில்…

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் ரூ. 30 லட்சம் வழிப்பறி… தப்பியவர்களைப் பிடிக்க தனிப்படை…

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது. கோயம்பேடு…

ஜி 20 உச்சி மாநாட்டால் டில்லியில் வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்குத் தடை

டில்லி டில்லி காவல்துறையினர் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி போக்குவரத்து மற்றும் வியாபாரத்துக்கு தடை விதித்துள்ளனர். டில்லியில் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின்…

காவல்துறை சிம்கார்டு விற்பனையை கண்காணிக்கும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு

டில்லி காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல…

வாகன நெரிசல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீடு திரும்ப நேர அட்டவணை வெளியிட்டது ஹைதராபாத் காவல்துறை

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால்…