Tag: Police

காவல்துறையினரை மிரட்டும் கொரோனா… சென்னையில் இதுவரை 1005 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்

புது டெல்லி: மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் (ITBP) சுமார் 6000 பணியிடங்கள்…

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்..

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை.. ஒரு மணி நேரத்தில் தேடிப் பிடித்த போலீசார்.. திருக்கோவிலூர் ஆற்றுப்பகுதியில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கே சென்று…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

நடிகர் வரதராஜன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு…

ஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து…

அமெரிக்கா : போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் போலீஸ்

வாஷிங்டன் அமெரிக்காவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரி உள்ளனர். சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச்…

கடமை தவறாதவருக்கு  கொரோனா தொற்று பரிசு.. 

கடமை தவறாதவருக்கு கொரோனா தொற்று பரிசு.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெப்பகோடி காவல் நிலையத்தில் உதவி சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கடமை தவறாத அதிகாரி ஒருவர்…

பாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா? வைகோ ஆவேசம்…

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்.பாரதி கைதுக்கு…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…