Tag: Police

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர்…

ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்

சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன்…

சட்டபேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில்,காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த…

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார்

சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர…

அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக…

விமல் மீது சிங்காரவேலன் மோசடி புகார்!

தன்னை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டதாக, நேற்று(ம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். கடந்த மூன்று வருடங்களாகவே இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து…

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி அசாம் போலீசாரால் குஜராத்தில் திடீர் கைது…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வட்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான…

டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல்

ஹுப்ளி: டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை…

காவல்துறையினரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்

ஈரோடு: ஈரோட்டில் காவல்துறையினரை வடமாநில இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் தயாரிப்பு…

மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது… போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது. சில்வர்லைன் திட்டம் என்று…