Tag: Police

புதுவையில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு….

ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு…

புதுச்சேரி கடலில் விழுந்த இரு இளைஞர்கள் உயிரைக் காத்த காவலர்

புதுச்சேரி புதுச்சேரி கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடற்கரையில் உள்ள…

காஞ்சிபுரம் காவல்துறையினருடன் கடும் விவாதத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது பாஜக பிரமுகர் ஒருவர் காவல்துறையினரிடம் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் நகராட்சியில்…

காஷ்மீர் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய…

மதம்மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை விவகாரம்… மாற்றாந்தாய் கொடுமை குறித்து 1098 க்கு போனில் புகார்…

மதம்மாற வற்புறுத்தியதால் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு புகார் வந்தது தெரியவந்திருக்கிறது. இரண்டு…

தான் திறந்து வைத்த காவல் நிலையத்திலேயே கடும் தாக்குதலுக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் ரசிகர் 

பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின்…

குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினருக்கு  விடுமுறைகள் ரத்து

டில்லி குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. டில்லியில் குடியரசு தினத்தையொட்டி…

தமிழகத்தில் 10,000 புதிய காவலர்கள் தேர்வு : இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு

சென்னை தமிழகத்தில் காவல்துறையில் 10000 பேரைத் தேர்வு செய்ய உள்ளதால் இளைஞர்கள் தயாராக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடைமைக்குப்…

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…