40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது
மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…
மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…
சென்னை சென்னையில் நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை காவல்துறை ஏற்கனவே…
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட…
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…
கொஹிமா: நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப்…
திருச்சி: ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…
திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூகநலத்துறை தொடர்பாக திட்டப்பணிகள் மற்றும் கட்டிடங்கள், வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர்…
சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை…