ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ 1.5 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு…
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ 1.5 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு…
சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…
சென்னை: தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக த 1614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 373 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை…
ஜெய்பீம்.. சொல்லத் தோன்றுவது இதுதான்.. – ஏழுமலை வெங்கடேசன் சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் விமர்சனம். கண்களைக் குளமாக்கி விட்டன.. சாப்பிட…
சென்னை தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். இன்று தமிழக அரசு ஒரு…
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…
சென்னை: தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, போக்குவரத்து என 33 அரசு அலுவலகங்களில்…
சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம்…
திருநெல்வேலி: தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லை…
திருச்சி: சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கம்பமும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் ஊரடங்கில் வாகனங்கள்…