Tag: Police

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற…

ஆதார் இருந்தால் மட்டுமே அரிவாள் வாங்க முடியும் : அதிரடி காட்டும் காவல்துறை

மதுரை மதுரை மாவட்டத்தில் இனி அரிவாள் மற்றும் கத்திகள் வாங்க ஆதார் எண் அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல வன்முறைச் சம்பவங்கள்…

பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவ அனுமதியில்லை – காவல்துறை அறிவிப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கூட்டமாகக் கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. இதுகுறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக…

காஷ்மீர் தலைவர் கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி : குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு

ஸ்ரீநகர் காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் சையது அலி ஷா கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தியதற்காக குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தைச்…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் , காவல், தீயணைப்பு, சிறைகள், ஆதிதிராவிடர் மாணவ விடுதிகள்! முதல்வர்  ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைகள்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ விடுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று…

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில்…

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் ரஹீம் லே அவுட்…

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல்

சென்னை: 24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும், காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலின மக்களை…

சுதந்திர தினத்தையொட்டி 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப்…

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களும், உடல் ரீதியான துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்துள்ளார். தேசிய சட்ட…