Tag: president

இன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாகக் குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் – வட கொரிய அதிபர் சந்திப்பு

சியோல் வட கொரிய அதிபரை ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு சந்தித்துள்ளார். கடந்த 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பம் வடகொரியா மற்றும் தென்கொரியா என…

மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதல்வர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ராஞ்சி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும்…

ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

சென்னை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு வர உள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குச்…

ஆளுநர் ஆர் என் ரவியைத் திரும்பப்பெறக் காங்கிரஸ் எம் எல் ஏ கோரிக்கை

சென்னை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை ஆளுநர் ஆர் என் ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று காங்கிரஸ் சட்டமன்ற…

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் திடீர் சந்திப்பு நடத்திய காங்கிரஸ்

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்தித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…

ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல : குடியரசுத் தலைவர் முர்மு

குந்த்தி, ஜார்க்கண்ட் ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்ததால் எவ்விதத்திலும் பாதகம் இல்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்று ஜார்க்கண்ட் மாநிலம்…

குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை வழங்காததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவை புறக்கணித்தது…

சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பிற்கு காங்கிரஸ்…

தேர்தல் ஆதாயத்திற்காகவே பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை மோடி அரசு ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது : மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி தனது திருக்கரங்களால் திறந்து வைக்க இருக்கிறார்.…