Tag: price

ஆவினில் பால் விலை உயர்வு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

இன்றும்  சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ. 5 குறைவு

சென்னை இன்று கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ.5 குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் உச்சத்திலிருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாகக் குறைந்து வருகிறது.…

கோயம்பேட்டில் குறைந்து வரும் தக்காளி விலை

சென்னை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து அதன்…

தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது…

சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டும் தக்காளி விலை

சென்னை: தக்காளி விலை சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டுவதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. நேற்று…

மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.…