Tag: Priyanka Gandhi

தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம்! பிரியங்கா குற்றச்சாட்டு

டெல்லி: தடுப்பூசி மருந்துகள், ரெம்டெசிவிர் மருந்து , ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றுக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம், இது மோடி அரசின் தோல்வி என்று காங்கிரஸ்…

கொரோனா தீவிரம்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைவயில் நாளை காங்கிரஸ் செயற்குழு நாளை…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து!

டெல்லி: கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு…

ஏப்ரல் 3ந்தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி… குமரி நாடாளுமன்ற தொகுதியில் விஜய்வசந்துக்கு ஆதரவாக பிரசாரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் 3ந்தேதி…

மார்ச் 30-31 : கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 6…

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி

தேஜ்பூர், அசாம் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம்…

பெட்ரோல் விலையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மத்திய அரசும் : பிரியங்கா காந்தி

டில்லி மத்திய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவ பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் கடுமையாக்கி விலையை உயர்த்தியதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்! பிரியங்கா ஆவேசம்

லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3…

பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…