பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…