Tag: Priyanka Gandhi

பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…

ராகுல் மறுத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிரியங்கா ஏற்க வேண்டும்’’  அனில் சாஸ்திரி வலியுறுத்தல்..

ராகுல் மறுத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிரியங்கா ஏற்க வேண்டும்’’ அனில் சாஸ்திரி வலியுறுத்தல்.. அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், வரும் ஜுன் மாத…

வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

டில்லி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப்…

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: குடியரசுத் தலைவரிடம் 2கோடி கையெழுத்து மனு கொடுத்த ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து: ஜனாதிபதியிடம் மனு கொடுக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட ஜனாதிபதியிடம் மனு அளிக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் , காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.…

அகமது படேல் இடத்தை நிரப்பிய பிரியங்கா..

அகமது படேல் இடத்தை நிரப்பிய பிரியங்கா.. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்த போது, கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள்…

காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஓராண்டுக்கு மேல் தலைவர் நியமிக்கப்படாத நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்…

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா..!

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம்…