Tag: Priyanka Gandhi

இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி : கர்நாடகா தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி

பெங்களூரூ கர்நாடகா தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனப் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். கர்நாடகா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத்…

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களை மட்டுமன்றி துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாத ராகுலிடம் மோடி கற்க வேண்டியது ஏராளம் : பிரியங்கா

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று…

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…

பிரதமர் மோடியின் “காங்கரியா ஏரியில் குதிக்கப் போகிறேன்” என்ற தற்கொலை ஜோக்கிற்கு ராகுல் காந்தி கண்டனம்

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன,…

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் இடையே உணவகத்தில் மசாலா தோசை செய்த பிரியங்கா காந்தி… வீடியோ

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மைசூரில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.…

“உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை” நரேந்திர மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி

இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில்…

காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் சகோதரி ப்ரியங்காவுடன் பனி ஸ்கூட்டர் ஒட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி – வீடியோ

150 நாள் பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துவிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற விடுமுறையை அடுத்து ஜம்மு காஷ்மீரில் தனிப்பட்ட…

உ.பி.யில் ராகுல் பாத யாத்திரையில் இணைந்த பரூக் அப்துல்லா, பிரியங்கா காந்தி…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் நுழைந்த ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் இணைந்த நிலையில், காஷ்மீர் மாநில தேசிய…

2500 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சமஸ்கிருத இலக்கண புதிருக்கு தீர்வு கண்ட இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு பிரியங்கா காந்தி பாராட்டு…

மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பாணினி கி.மு. 500 ல் எழுதிய ‘மொழி இயந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் ‘மகிளா மார்ச்’…

டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா…