காமராஜர் பிறந்தநாளில் புதிய தமிழகம் கட்சியின் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்
சென்னை காமராஜர் பிறந்த நாள் அன்று புதிய தமிழகம் கட்சியினர் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின்…
சென்னை காமராஜர் பிறந்த நாள் அன்று புதிய தமிழகம் கட்சியினர் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின்…
சென்னை இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. பட்டமளிப்பை தாமதப்படுத்தி வருவதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை…
யுக்சி சீன நாட்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள யுக்சி கரில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சீனாவின் யுன்னான் மாகாணம்,…
டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம்…
டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது. பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங்…
புதுடெல்லி: மல்யுத்த வீர்ரகள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த…
டில்லி மோடி அரசே மல்யுத்த வீரர்களின் நிலைக்குப் பொறுப்பு என ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன்…
ஈரோடு சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பாவிட்டால் துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ வ வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரோடு…
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே மோதல் மூண்டதை அடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை தீவைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மெய்டீஸ் என்ற பழங்குடியினர் அல்லாதோர்…