இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…
இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…