Tag: Punjab

சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது : ஆளுநருக்கு பஞப் முதல்வர் பதில்

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்ட்ப்பட்டில் உள்ளதாக ஆளுநருக்குப் பதில் அளித்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப்பில்…

கனமழை காரணமாக பஞ்சாபில் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனாழை காரணமாக அனைத்து பள்ளி ம’ற்றும் கல்லூரிகளுக்கு 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

நாள் முழுவதும் வீட்டுக்கு வராத மகளை வெட்டிக் கொன்ற தந்தை

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில்…

PM கிசான் திட்டத்தின் பயனாளிகள் 3 ஆண்டுகளில் 63% வீழ்ச்சி

3 ஆண்டுகளில், பஞ்சாப்பில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவிபெற…

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக தடை விதித்துள்ளார். தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை தானாக வீழ்ச்சியடையும் என்று தமிழகத்தின்…

மணிப்பூரைக் கவனித்து விட்டு பிற மாநிலங்களைப் பற்றிப் பேசவும் : ஆம் ஆத்மி எம் பி பதிலடி

சண்டிகர் பஞ்சாப் பற்றிக் குறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா பதில் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அபார வெற்றி

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு…

ஐபிஎல் 2023: பஞ்சாப், குஜராத் அணிகள் வெற்றி

லக்னோ: ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற…

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 ராணுவ வீரர்கள் பலி…

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ…

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் இருந்து விடுதலையானார்…

1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது…