Tag: rs

தமிழகத்தில் போதிய ஆவணம் இன்றி ரூ.50000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை

சென்னை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம்…

மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

மும்பை: மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த…

கொரோனா விதி மீறல் – ரூ.3.44 கோடி அபராதமாக வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

முழு ஊரடங்கு எதிரொலி – நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து…

முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே 

சென்னை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல்…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1,000: அரசாணை வெளியீடு

சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து…

பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு…

பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின்…