Tag: sasikala

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,…

ஜெ. -மர்ம மரணம் சசிகலா குறித்து ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து கேள்வி எழுப்பும் கார்டூன் – ஆடியோ

ஜெ. -மர்ம மரணம், சசிகலா குறித்து ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

சசிகலா குறித்து தற்போது ஓபிஎஸ் பேசியது எந்த வாய்! – ஆடியோ…

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவரை கடுமையாக விமர்சித்து, தர்மயுத்தம் நடத்திய அதிமுக பிளவுபட காணமாக இருந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவுக்கும் ஜெயலலிதா மறைவுக்கும்…

கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரிய வந்துள்ளது! ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து சசிகலா

சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது,…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம்…

75நாட்கள் அப்போலோ சென்ற இளவரசி ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லையாம்! ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி…

ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார். மறைந்த…

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி…