தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…
சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…
சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…
பெங்களூரு பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த வழக்கில் கர்நாடக உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபடுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…
சென்னை: விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்தார்.…
சென்னை: அதிமுக 50வது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து, 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில்,…
சென்னை அக்டோபர் 16 ஆம் தேதி அதிமுக பொன்விழாவையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு…
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா திருத்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வரும்,…
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மனைவி மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி…