Tag: says

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா?  விஜய பிரபாகரன் பதில்

சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி…

2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும்  – கவுதம் கம்பீர்

மும்பை: 2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தோன்றுகிறது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு 

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில்,…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…

விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் – ரண்தீப் சுர்ஜேவாலா தகவல் 

புதுடெல்லி: விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில்…

சுற்றுப்பயணம் நிறைவு – இந்தியாவிற்குப் புறப்பட்டார் மோடி

நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கப் பயணம் சென்றிருந்த மோடி சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியாவிற்குப் புறப்பட்டார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் உரையாற்றப் பிரதமர்…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விஜய் ரூபானி, குஜராத் முதல்வராகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,…