Tag: SC

ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள்! நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

டெல்லி: உயர்கல்விக்கான ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள் என நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு கூறியுள்ளது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை திருத்த…

கடிகார சின்னத்தைப் பெற்ற அஜித் பவார் அணி : உச்சநீதிமன்றத்தை நாடும் சரத்பவார் அணி 

மும்பை தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரசின் கடிகார சின்னத்தை அஜித் பவார் அணிக்கு அளித்ததால் சரத்பவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

நாளைக்குள் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நாளைக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது 5 மாத…

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம்…

அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல வழக்கு : தள்ளுபடி கோரும் தமிழக அரசு

டில்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனது அமைச்சர்களுக்கு எதிரான பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி மனு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்க்கும் மனு மீது விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது…

இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 52191 வழக்குகள் முடித்து வைப்பு

டில்லி இந்த ஆண்டு உச்சநீதிமன்றம், 52191 வழக்குகளை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றத்தில் 2 023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம்…

உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.…