ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள்! நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு
டெல்லி: உயர்கல்விக்கான ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள் என நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு கூறியுள்ளது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை திருத்த…