Tag: SC

உச்சநீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை…

உச்சநீதிமன்றம் ரத்து செய்த அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய்…

உயர்சாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் சமூக நீதி சீரழிந்தது : தாமஸ் பிக்கெட்டி கருத்து

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். 1871 ம்…

கொலீஜியத்தில் மாற்றம் : புதிய தகவல்

டில்லி நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில்…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…

உச்சநீதிமன்றத்தில் பேனா நினைவுச் சின்னத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு

டில்லி பேனா சின்னம் அமைக்கத் தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு…

இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : மாடுபிடி இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : வீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சி

மதுரை உச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்…

ஹிண்டன்பர்க் விசாரணையில் அதிக கால அவகாசம் கோரும் செபி : வழக்கு தள்ளி வைப்பு

டில்லி அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை…