நடிகை விஜயலட்சுமி விவகாரம்: இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் . சீமான் தன்னை…
சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் . சீமான் தன்னை…
சென்னை நடிகை விஜயலட்சுமி தான் சீமான் மீது கொடுத்த புகாரைத் திரும்ப பெற்றுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பிரபல இயக்குநருமான சீமான்…
சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
ஈரோடு சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி…
சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்க காவல்துறை தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழக…
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசியல்…
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் பிரச்சினை குறித்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிய தேர்தல்…
சென்னை: இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பிரபாகரனை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல்…
சென்னை: பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…