இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…
டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…