உ.பி. அவலம்: கடன் அடைக்க ரூ. 1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை!
கான்பூர்: உத்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ள காலனியில், வாங்கிய கடனை அடைக்க தனது குழந்தையை ரூ.ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த அவலம் நடதேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா…