Tag: srilanka

இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கி அழுகுனி ஆட்டம் ஆடிய பங்களாதேஷ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்

டில்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை செல்கிறார். இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள்…

14 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலக்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அடிக்கடி எல்லாத்தாண்டி சென்று மீன்பிடித்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை…

இந்துமகா சமுத்திரம்_சீனாஆதிக்கம்! சமுத்திர பாதுகாப்பு? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்! இந்து மகா சமுத்திர பாதுகாப்பு கேள்விக்குறி…. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும்…

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் விரட்டியடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை…

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம்… சொல்வது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற பள்ளி விழா…

இந்திய ரூபாயை இலங்கை உள்நாட்டுப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த முடியாது

கொழும்பு இந்திய ரூபாயை இலங்கை உள்நாட்டுப் பரிவத்தனைக்குப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு… இறுதி ஆட்டம் செப்டம்பர் 17 ல் இலங்கையில் நடைபெறும்

6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஒரு குழுவாகவும்…

மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 11 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு

ராமநாதபுரம் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். . மத்திய…

அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொழும்பு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணத் தயார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மே மாதம் 9 அன்று அதாவது…