இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கி அழுகுனி ஆட்டம் ஆடிய பங்களாதேஷ்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…